tag:blogger.com,1999:blog-4619610435017471622.post8757456060323222974..comments2023-03-19T01:13:34.078-07:00Comments on தகவல் அறியும் உரிமைச் சட்டம்: எங்கே அந்த ஆவணங்கள்?விடுதலைhttp://www.blogger.com/profile/02160456240710276841noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-4619610435017471622.post-8067860197414994372014-10-23T19:11:56.498-07:002014-10-23T19:11:56.498-07:00//தகவல் அறியும உரிமைச்சட்டம் 2005ன் கீழ் விண்ணப்பம...//தகவல் அறியும உரிமைச்சட்டம் 2005ன் கீழ் விண்ணப்பம்<br />(Registered Post With Acknowledgment Due) <br />துவாக்குடி,<br />16-09-2014<br /><br /><br /><br /><br />அனுப்புநர்<br /> ந. இரத்தினவேலு,கி.நி.அ.(ஓய்வு) 9865531171<br /> த/பெ. நடேசன்மேற்கொண்டார்,<br /> அறங்காவலர் அறிவானந்தசாமி மடம்<br /> எண்.12 கே.கே.தெரு,<br /> பெல்நகர், துவாகுடி, திருவெறும்பூர் வட்டம்.<br /> திருச்சிராப்பள்ளி.<br /><br />பெறுநர்<br /> மாநில பொதுத் தகவல் அதிகாரி,<br /> ஆணையர் ,<br /> துவாகுடி நகராட்சி,<br /> திருவெறும்பூ வட்டம்<br /> திருச்சிராப்பள்ளி.<br /><br />அம்மணி,<br /> பொருள்: துவாகுடி கிராமம் புல எண் 294/- அறிவானந்த சாமி - <br /> மேற்படி புல எண்ணில் காளீஸ்வரன் மகள் கலைச்செல்வி என்பவருக்கு வரைபட ஒப்புதல் (House Plan approval) வழங்கப்பட்டுள்ளது அதன் நகலை எனக்கு வழங்கும்படி கேட்டு.<br /> * * * * * *<br /><br />தகவல் உரிமை சட்டம் 2005 - இன் கீழ், கீழ்க்கண்ட தகவல்களை அளிக்குமாறு கேட்டு கொள்கிறேன்.<br /><br /><br /> எங்களது அறிவானந்தசாமி மடாளயத்து வளாததில் அதற்குச்சொந்தமான புஞ்சை புல எண் 294/- பட்டா எண் 14. நிலத்தில் காளீஸ்வரன் மகள் கலைச்செல்வி என்பவருக்கு வீடு கட்ட கட்டிட வரைபட ஒப்புதல் தங்கள் அலுவலத்தில் வழங்கப்பட்டுள்ளது அதன் நகலை எனக்கு வழங்கும் படி கேட்டுக்கொள்கிறேன் அதற்குண்டான தொகையையும் செலுத்த சம்மதிக்கிறேன்.<br /><br />இப்படிக்கு<br />உண்மையுள்ள<br />ந.இரத்தினவேலு//<br /><br />எனக்கு இதுநாள் வரை பதில் கிடைக்கவில்லை நான் என்ன செய்யENNARhttps://www.blogger.com/profile/09045220964598982503noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4619610435017471622.post-35766755103089935322010-09-15T02:14:49.129-07:002010-09-15T02:14:49.129-07:00அய்யா அவர்களுக்கு ஊராட்சி சாலைகள் பற்றிய தகவல்களை ...அய்யா அவர்களுக்கு ஊராட்சி சாலைகள் பற்றிய தகவல்களை கிராம விரிவாக்க அதிகாரி அவர்களிடமோ அல்லது பஞ்சாயத்து தலைவரிடமே கேட்டுக்பெற்றுக்கொள்ளலாம்<br /><br />தங்கள் கருத்துக்கு நன்றிவிடுதலைhttps://www.blogger.com/profile/02160456240710276841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4619610435017471622.post-74593708006580093772010-09-10T06:23:31.202-07:002010-09-10T06:23:31.202-07:00உபயோகமான வளைத்தகவல்.தமிழில் தந்ததற்கு நன்றி. ஊராட்...உபயோகமான வளைத்தகவல்.தமிழில் தந்ததற்கு நன்றி. ஊராட்சி சாலைகள் பற்றிய தகவல்களை யாரிடம் தகவல் கேட்ப்து என்பதை தெரிவிக்கவும். alrkkdi@gmail.comrajendranhttps://www.blogger.com/profile/02424216622798302725noreply@blogger.com