Wednesday, August 17, 2011

RTI போராளி ம.பி.யில் கொலை

பெண் தகவல் உரிமையாளர் ஷேஹ்லா மசூத், கோஹ் - இ- பிசா பகுதி யில் உள்ள அவரது பங்க ளாவின் முன் அடையா ளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார் என்று காவல்துறை மூத்த கண்காணிப்பாளர் ஆதர்ஷ் கட்டியார் கூறினார்.

காரில் அமர்ந்திருந்த போது ஷேஹ்லா சுட்டுக் கொல்லப்பட்டார் என் றும், குற்றவாளிகளைத் தேடும் பணி முடுக்கிவிடப் பட்டுள்ளது என்றும் அவர் கூறினார். ஹசாரேவுக்கு ஆதரவாக உண்ணாவிர தம் இருந்த ஷேஹ்லா பல் வேறு மேம்பாட்டுத் திட் டங்களில் தன்னை ஈடு படுத்தி வந்தார். மத்தி யப்பிரதேச வனவிலங்கு சரணாலயங்களில் புலிகள் மடிந்து வருவது குறித்தும் அவர் பிரச்சனைகளைக் கிளப்பி வந்தார்.