
காமன்வெல்த் விளை யாட்டுப் போட்டிகள் குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேள்வி யெழுப்பியிருந்த விவகா ரத்தில் தகுந்த பதிலளிக்காத இந்திய ஒலிம்பிக் சங்கத் திற்கு மத்திய தகவல் ஆணை யம் ரூ.45,000 அபராதம் விதித்து உத்தரவிட்டது.
தகவல் அறியும் உரி மைச் சட்டத்தின் கீழ் செய் யப்பட்ட விண்ணப்பத் திற்கு 100 நாட்களுக்கு மேல் கடந்த பிறகும் தகவல் அளிக்கத்தவறியதால் மத்திய தகவல் ஆணையர் எம்.எல்.வர்மா ரூ. 25,000 அபராதம் விதித்தார்.
மற்றொரு வழக்கில் இந்திய ஒலிம்பிக் சங்கம் 80 நாட்களுக்கு மேலாகத் தாமதம் செய்த காரணத் தால் ரூ.20,000 அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.
No comments:
Post a Comment